புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் விளைச்சலை அதிகரிக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார். இதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைச்சலை அதிகரிக்க முடியும் என்கிறார்
விளைச்சலை பெருக்கும் சித்து! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 15 hours ago (http://siththarkal.blogspot.com)வெளிநாடுகளில் உள்ள இந்துகோயில்கள்
Posted in ஆன்மீகம் by thamil82 19 hours ago (http://www.ennmanavanil.com)
அந்நியதேசத்தில் உள்ள அழகிய இந்துகோயில்கள் சில... மின்னஞ்சலில் சிக்கிய படங்கள்
கிடைத்தற்கரிய ஓர் அரிய மின் நூல் ! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 2 days ago (http://siththarkal.blogspot.com)தமிழகத்தில் சித்தர்களின் பாடல்கள், கிடைத்தவரையில் கிரமப் படுத்தப் பட்டு நூல்களாய் தொகுத்து இன்றைக்கு அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் பொதுவில் வைக்கப்பட்ட சூழல் அமைந்திருக்கிறது. அடுத்த கட்டமாக இந்த பாடல்களை முன் வைத்த விவாதங்களும், ஆய்வுகளும் கூட இப்போது நடைபெற்று வருவதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். சித்த மருத்துவம் முறைப் படுத்தப் பட்ட ஒரு நிறுவனமாகவும் தமிழகத்தில் சாத்தியமாகி இருப்பது மகிழ்
சொக்குப் பொடி தயாரிக்கும் முறை! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 3 days ago (http://siththarkal.blogspot.com)
இந்த பதிவின் விவரங்கள் அனைத்தும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமே. இதன் சாத்தியங்கள் மற்றும் பலன்கள் ஆய்வுக்கும், விவாதங்களுக்கும் உட்பட்டவை. எனவே ஒரு தகவலாக மட்டுமே இந்த பதிவினை எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.
சிங்கக்குட்டி: கதவை திறந்தால் கண்டிப்பாக காற்று வரும்!
Posted in ஆன்மீகம் by singakkutti 4 days ago (http://singakkutti.blogspot.com)
இது சரியா அது சரியா, இவர் சரியா அவர் சரியா! என்று மற்றவர்களை, மற்றவர் செய்ததை அலசும் இடுகையல்ல இது. என் சொந்த கருத்துக்களின் பகிர்வு மட்டுமே.
சொக்குப் பொடி! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 4 days ago (http://siththarkal.blogspot.com)
இன்றைய தலை முறையினருக்கு ”சொக்குப் பொடி” பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே....பேச்சு வழக்கிலும், திரைப் பட பாடல்களிலும், எதிர் பாலினத்தை கவர்ந்து தன் விருப்பப் படி ஆட்டுவிக்கும் சூட்சுமத்தின் குறியீடாக மட்டுமே இந்த வார்த்தை தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை
Posted in ஆன்மீகம் by sriramanandaguruji 6 days ago (http://ruthra-varma.blogspot.com)
என்னிடம் அடிக்கடி ஒரு இளைஞன் வருவான், வறுமையான சூழலில் அவன் பிறந்திருந்தாலும் வறுமையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாத அவன் பேச்சுத் தோரணை எனக்கு
இஸ்லாமும் ரசமணியும்.! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 6 days ago (http://siththarkal.blogspot.com)
ஏழாம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் இஸ்லாமிய மதம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. “சோனகர்”,”துலுக்கர்” என கல்வெட்டுக்களிலும், மெய்கீர்த்திகளிலும் இஸ்லாமியர்கள் குறித்த பல விவரங்கள் காணக் கிடைக்கின்றன.
இஸ்லாமும், சித்தர்களும்! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 7 days ago (http://siththarkal.blogspot.com)
சித்தர்கள் என்போர், குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை. சுருங்கச் சொல்வதாயின் அரும்பசியை தீர்க்கும் உணவைப் போன்றவர்கள் சித்தர்கள். உணவிற்கு பசியை தீர்க்கத்தான் தெரியும் என்பது போல, தாங்கள் வாழ்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்த மட்டுமே சித்தர்கள் முயன்றார்கள்.
நாகதோஷம் ! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 9 days ago (http://siththarkal.blogspot.com)
போகர் தனது ”போகர்12000” நூலில் நாகதோஷம் பற்றிய குறிப்புகளை விரிவாக கூறியிருக்கிறார். அதன் சாரம் பின்வருமாறு.....
உள்ளொளி: யோகம் - ஒரு வாழ்நெறி
Posted in ஆன்மீகம் by athirai 12 days ago (http://maduraisusila.blogspot.com)
உடல்-உயிர்,உடல்-மனம்,மனிதன் -இயற்கை,
மனிதன் -சமூகம் இவற்றின் ஒருமை பேணும் வாழ்நெறியே யோகம் என விளக்கும் பதிவு
மனிதன் -சமூகம் இவற்றின் ஒருமை பேணும் வாழ்நெறியே யோகம் என விளக்கும் பதிவு
சித்தர்களும், மகளிர் நலமும்..! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 13 days ago (http://siththarkal.blogspot.com)
பெண்களுக்கான பொதுவான சில உடல் நல குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்
தாய்மைக்கால பராமரிப்பு.! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 16 days ago (http://siththarkal.blogspot.com)
தாய்மை அடைந்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான எளிய தீர்வுகளை, அறிவியல் வளர்ச்சியடையாத அந்த கால கட்டத்தில் சித்தர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கின்றனர்.
தாய்மை அடைதல்.! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 17 days ago (http://siththarkal.blogspot.com)
திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு.
மாதவிலக்கு... பிரச்சினைகளும் தீர்வுகளும்.! | சித்தர்கள் இராச்சியம்
Posted in ஆன்மீகம் by dharshi 18 days ago (http://siththarkal.blogspot.com)
மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது பெண்களின் உடற்கூறியலில் தவிர்க்க இயலாதது. இது தாய்மையின் அம்சம் என்றாலும் பெரும்பாலான பெண்களுக்கு அது வலியும்,துயரும் நிறைந்த அனுபவமே! இந்த கால கட்டத்தில் பெண்கள் உடலியல் மற்றும் மனவியல் ரீதியாக வெகுவாக பாதிக்கப் படுகின்றனர் என்பதே உண்மை.
ஆன்மீகம்: இனி இறைவனுக்கு கொடுப்போம்..
Posted in ஆன்மீகம் by dharshi 20 days ago (http://aanmeegamsolkirathu.blogspot.com)
இந்தியாவிலிருந்து வந்த சாமியார் ஒருவர் மூலம் நான் அறிந்த கதை இது. ஒரு மகாராஜா வருடம் தோறும் வெங்கடேசருக்கு ரூ 1000 பொற்காசுகளை உண்டியலில் போடுவது வழக்கம். ஒரு முறை, சுகவீனம் காரணமாக அவருக்குப் போக முடியவில்லை. ஆகவே தனது அமைச்சரை அழைத்து 1000 பொற்காசுகளை அவரிடம் கொடுத்து, திருப்பதி வெங்கடேசர் கோவில் உண்டியலில் போடும்படி அனுப்பி வைத்தார்.
இத் தளத்தில் தமிழ் இணையத்தில் நீங்கள் காணும் நல்லதொரு விடயத்தை, மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம். தொழில் நுட்ப உதவி thamilbests@gmail.com
தெரிவுச் செய்திகள்
உதவி
ஒரே தளத்தில் இருந்து தொடர்ச்சியாக! !
பதிவுகளுக்கு எவ்வாறு வாக்களிப்பது?
தமிழ்பெஸ்ட் ஐ முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு?
தொடர்பு thamilbests@gmail.com
இணைப்புத் தருவதற்கு



